விசாரணையில் பள்ளிக்கரணை,மேடவாக்கம் பகுதியில் நடந்த 7 திருட்டு வழக்குகளில் ஞானசேகரனுக்கு தொடா்பு இருந்ததும், இச்சம்பவங்கள் ...
பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா விழாவில் கலந்துகொள்ள முடியாத பக்தர் ஒருவரின் புகைப்படத்தை ...
ரவி மோகனை அடுத்து (ஜெயம் ரவி), நடிகர் கௌதம் கார்த்திக்கும் தன் பெயரை சற்றே மாற்றி அமைத்துள்ளார். இனி அவரைக் கௌதம் ராம் ...
காலையில் போப் ஃபிரான்சிஸுக்கு ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதாகவும் இதனால் அவருக்கு உயிர்வாயு சிகிச்சை ...
நோம் பென்: கம்போடியாவில் போர்க்காலத்தில் புதைக்கப்பட்ட பழைய கையெறிகுண்டு வெடித்ததில் இரு குழந்தைகள் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) தெரிவித்தனர்.
பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த நடிகை சிருஷ்டி டாங்கே கடைசி நேரத்தில் விலகியதால் சலசலப்பு ஏற்பட்டது. சென்னையில் பிப்ரவரி 22ஆம் தேதி தனது பிரம்மாண்ட நடன நிகழ்ச்சியை அரங்கேற்றினார் ...
“அமைப்புகளின் கூட்டுமுயற்சியுடன் கூடுதல் பயனாளிகளைச் சென்றடைவதால் இவ்வாண்டின் ‘சலாம்எஸ்ஜி கிவ்ஸ்’ திட்டம் சிறப்புமிக்கது.
பகலில் அலுவலக வேலையைப் பார்த்துவிட்டு மாலை நேரத்தில் கையுறைகளை அணிந்தவாறு பச்சை குத்துதலுக்குத் தேவையான கருவிகளைக் கையில் ...
பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டாடுவதைத் தாண்டி அயலகத் தமிழர் தின விழாவில் கல்வி, தொழில்நுட்பம், வர்த்தகம் என நவீனக் கூறுகள் ...
விபத்து குறித்து இரவு 9.50 மணி அளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. பதினொரு கார்கள், ...
“பண்டைய தமிழர்களை நோக்கிய பயணமாக வெம்பக்கோட்டை மூன்றாம் கட்ட அகழாய்வில், 24.9 சென்டி மீட்டர் நிளமும், 12.6 சென்டி மீட்டர் ...
சனிக்கிழமை காலை கட்டுமான ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுரங்கப்பாதை ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. அப்போது 50 பேர் ...
Results that may be inaccessible to you are currently showing.
Hide inaccessible results